J/244 கிராமத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான   மனித நேயம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு 30-07-2027 அன்று சமூக பராமரிப்பு கிளையின் ஒழுங்கு படுத்தலில்  நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர், உளவளத்துணையாளர்,சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ss02sso3WhatsApp Image 2026 08 28 at 17.06.25

குடியுரிமை சாசனம்

Scroll To Top