நேர்மையான அரச சேவைக்கான நேர்மைக்கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "மனித மாண்பு நிறைந்த நேர்மையான சமூகம்" எனும் தொனிப்பொருளில் கலாசார பிரிவின் ஒழுங்குபடுத்தலில் 29.07.2026 அளவெட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஞாயிறு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது .




















